palli manavan
தனது விடுமுறைக்கு உண்மையான காரணம் எழுதிய அரசுப் பள்ளி மாணவன் தீபக்கின் Leave Letter வைரலாகி வருகிறது.திருவாரூர் மாவட்டம், மேல ராதாநல்லூர் எனும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கல்வி வட்டாரத்தில் பிரபலமானது. அப்பள்ளியின் ஆசிரியர் மணிமாறன்.